Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
மறுபடியும்
-4 %
மறுபடியும் என்கின்ற இச்சிறுகதைத் தொகுப்பு சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சிநேகிதனைப் போல நம் தோள்களை தட்டி ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டு எடுக்கிறது கனகராஜனின் எழுத்துகள்…..
₹67 ₹70
மறைவாய் சொன்ன கதைகள்
-5 % Out Of Stock
கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற..
₹409 ₹430
மற்ற மரணம்
-5 %
லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்..
₹114 ₹120
மலர்த்துளி (12 காதல் கதைகள்)
-5 %
(இதுவரை ஜெயமோகன் தளத்தில் வெளிவராத காதல் கதைகளைக் கொண்ட தொகுப்பு இது) மலரினும் மெல்லிது என்று காதலைச் சொன்னார் மூதாதை. காதல் என்பது மானுட உள்ளங்கள் தொட்டுக்கொள்ளும் மிக நுட்பமான, மிகப்பூடகமான, மிகத்தற்செயலான ஒரு புள்ளி மட்டும்தான். அந்தப் புள்ளியை வெவ்வேறு வகையில் சொல்லிவிட முயன்றிருக்கும் கதைகள் ..
₹238 ₹250
மலைபூத்தபோது
-5 %
இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை. ஆகவே உணர்வெழு..
₹190 ₹200
மலையாளச் சிறுகதைகள்
-5 %
ஒவ்வொரு இந்திய மொழியிலும் வெளியாகியுள்ள நல்ல சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதையும் அவற்றைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் தம்முடைய பொறுப்புகளில் ஒன்றாகச் சாகித்திய அகாதெமி ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நூலில் 20 மலையாளச் சிறுகதைகள் அடங்கி உள்ளன. மலையாள இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்..
₹200 ₹210
மல்லிகைக் கிழமைகள்
-5 % Out Of Stock
கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும். ஒன்று அனுபவத்தின் வாயிலாகத் துய்த்துணர்ந்து எழுதுவது. மற்றொன்று கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது. இந்த இரண்டு முறைகளுமே தமிழ்க் ..
₹52 ₹55
Showing 2173 to 2184 of 2641 (221 Pages)