Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
சவலைப் பிள்ளைகள்
-5 %
முத்துப்பாறை எனும் ஊரில் பயணிக்கும் அனுபவம் நமக்கு வாய்க்கிறது. அந்த அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சி தரவில்லை: மாறாக, நமது சமூகம் இயங்கும் கொடூரமான சாதி முகத்தைப் பார்க்கிறோம். அதனை விமரிசனபூர்வமாக ஆசிரியர் பதிவு செய்கிறார். இந்த ஆக்கத்தை வாசிப்பதன் மூலம், நமது வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்க்கும் தருணங..
₹181 ₹190
சவாரி விளையாட்டு சவாரி விளையாட்டு
-5 %
ஓர் அதீதப் புனைவுப் பயணத்துக்கான புதிர்ப் பாதைகள் இத்தொகுப்பில் விரிந்து கிடக்கிறன. ஜூலியோ கொர்த்தஸார், மிலன் குந்தேரா, யசுனாரி கவபத்தா, பூபென் கக்கர், ஸிந்தியா ஓசிக் ஆகிய மகத்தான படைப்புகளின் பிரமிப்பூட்டும் புனைவு வெளிகளில் நிகழும் இந்த அபூர்வமான பயணத்தில் மனித இயல்பின் இருண்ட பகுதிகளில் ஒளி பாய்க..
₹190 ₹200
சாத்தன் கதைகள்
-5 %
மணிமேகலை ஒப்பற்ற காப்பிய நூல் ஆகும். மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் புலனழுக்கற்ற சான்றோர் ஆவர். அவர், தம் நூலுள் சில சுவைமிக்க கதைகளையும் கூறுகிறார். அவற்றைத் தமக்கேயுரிய செந்தமிழ் நடையில் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலில் எழுதியுள்ளார். கருத்துச் செழுமையும் செந்தமிழ் இனிமையும் கொண்..
₹95 ₹100
சாத்தானின் சதைத் துணுக்கு
-5 %
உனக்கு திரவியங்களின் இயக்கவியல் தெரியுமா ? அதில் ஒரு விஷயம் வருகிறது. ஒரு துளை உள்ளது. அங்கு நீரின் ஊற்று ஆரம்பிக்கிறது. அதே இடத்தில் வேறு ஒரு ஊற்றும் வந்து முடிவடைகிறது. அப்படியெனில் அங்கே ஒரு சுழற்சி ஏற்படுமாம். தினம் காலையில் கூட கண்ணாரக் காண்கிறேன். கடல் நதியாவற்றையும் இப்படியே கணக்கிடப் பார்க்க..
₹124 ₹130
சாந்தினியைத் தேடி
-5 %
இத்தொகுப்பில் குறுங்கதைகள், சிறுகதைகள், நீள்கதைகள் உள்ளன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் பொதுவாகப் புதிய பொருள் கொண்டவை. பலவிதமான கற்பனைச் சாத்தியங்களை உருவாக்கக்கூடியவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் இவற்றைப் பிரதானமாகக் காணலாம்..
₹162 ₹170
சாபம்
-5 %
சல்மாவின் கதை வெளிகள் பெண்களின் பதற்றமான காலடிகளின் மெல்லிய சப்தங்களால் நிரம்பியவை. அவர்களது கண்ணீரால் ஈரமானவை. மதிப்பீடுகளின் கனத்த சுவர்களால் சூழப்பட்ட வீடு என்னும் வெளிகளுக்குள் பட்டாம்பூச்சிகளைப் போலவும் பொன்வண்டுகளைப் போலவும் பறந்து திரியும் சல்மாவின் பெண் பாத்திரங்கள் மிகச் சிறிய அவ்வெளிகளு..
₹171 ₹180
சாமத்தில் முனகும் கதவு
-5 %
கே. ஜே. அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார். மானுடரின் வாழ்க்கைநோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது. சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே. ஜே அசோக்குமாரி..
₹133 ₹140
சாமியாரும் குழந்தையும் சீடையும்
-5 % Out Of Stock
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தியவர் புதுமைப்பித்தன், ‘சிறுகதை மன்னன்’ என்று புகழ் பெற்ற புதுமைப் பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் 1906-&ம் ஆண்டு ஏப்ரல் 25&-ம் தேதி பிறந்தார். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்..
₹124 ₹130
சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
-5 % Out Of Stock
சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்ஈழத்து இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர் இளங்கோ, ஈழப் போராட்ட காலங்களில், சென்ற திசையெங்கும் யுத்தம் தொடர்ந்து விரட்ட, உள்நாட்டிலேயே ஊர் ஊராக இடம்பெயர்ந்து அகதியாக அலைந்தவர். தன் பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். இக் காலகட்ட அனுபவங்கள்தான் இவரது படைப்பு..
₹105 ₹110
Showing 1165 to 1176 of 2685 (224 Pages)