Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
உனக்கு திரவியங்களின் இயக்கவியல் தெரியுமா ? அதில் ஒரு விஷயம் வருகிறது. ஒரு துளை உள்ளது. அங்கு நீரின் ஊற்று ஆரம்பிக்கிறது. அதே இடத்தில் வேறு ஒரு ஊற்றும் வந்து முடிவடைகிறது. அப்படியெனில் அங்கே ஒரு சுழற்சி ஏற்படுமாம். தினம் காலையில் கூட கண்ணாரக் காண்கிறேன். கடல் நதியாவற்றையும் இப்படியே கணக்கிடப் பார்க்க..
₹124 ₹130
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நவீன தமிழ் இலக்கியத்தில் திருநங்கையரின் வாழ்வின் ஒரு பரிமாணத்தை மிக நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசிய படைப்பு சு.வேணுகோபாலின் பால்கனிகள். தன்னைப் பெண்ணென பிறருக்கு நிரூபிக்க அத்தனை துயரையும் தாங்கும் அக்கதையின் நாயகி இறுதியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாகி நிறைவுறும் கணம் நவீனத் தமிழிலக்கியத..
₹608 ₹640
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
’இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று கோடிட்டால்,
’ஏன்?அப்படி இருக்கக்கூடாதா?" என்ற கேள்வி எழுவது இயல்பு.
ஒரு பத்தின்மேல் எதிர்மறையாக இரு துருவப் புள்ளிகளே உண்டென்றும், அதில் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கும் நமக்கு அண்டம் தெரிவதில்லை;அகண்டம் விரிவதில்லை.
கதை ஓவியம் புத்தகம் தர்க்கம்... இப்பட..
₹171 ₹180