Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற்ற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வேற்று ஆரவாரத்தை நிராகரித்த, கிளுகிளுப்பைக் காட்டி இடம் பிடிக்க எண்ணாத உண்மையை மட்டும் பாடியிருக்கிற நேர்மைதான். இதுவே இவரை இலக்கிய தளத்தில் ஒரு தகுதியான கதைக்காரராக உருவாக்குகிறது. இன்றைய வாழ்க்கையை, இன்றைய ம..
₹76 ₹80
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஓவியர்கள் எழுத்துலகுக்கு வருவது புதிதல்ல. அவர்களில் மக்கட்பிரச்சினைகளைப் பேசும் நபர்கள் தான் மிகக் குறைவு. பாலாவின் கட்டுரைகள் சமூக ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டுக் கவனிக்கப்பட்டவை. சமகாலத்தில், அன்றாடங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிச் செல்லும் சாமான்யர்களின் வரிசையிலிருந்து சற்று விலக..
₹114 ₹120
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
உறக்கமற்ற வெண்ணிற இரவுகளில் அம்பிகா பாம்புடன் ஓயாத விவாதத்தில் ஈடுபட்டாள் அவள் யாரை நினைத்து அழைக்கிறாளோ அவராக உருமாறி அவள்முன் வந்து அமர்ந்து பாம்பு விடியும்வரைபேசிக்கொண்டிருக்கும் பாம்பின் அழகு வேறூ எதற்கும் புவிமிசை வாய்க்கவில்லை படமெடுத்துக் கொத்தும்போது நஞ்சு உடம்பில் ஊறி சாவின் விளிம்பில் நிறு..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
ஒரு காதல் இருக்கிறது அது யாருக்கானதுமல்ல யார் பொருட்டும் உண்டானது அல்ல அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட சிசு.
இந்த இடைவெளியில் சுழற்சியை கண்டறியலே யுகம் யுகமாய் தினம் மாறிக் கொண்டிருக்கிறோம்...
₹152 ₹160
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் “நான் வடசென்னைக்காரன்” நூலின் வெற்றிக்குப் பின்னர், ஆனந்த விகடனில் “நான்காம் சுவர்” தொடராக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. வெகுஜனங்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலராலும் கொண்டாடப்பட்ட இத்தொடர் நிறைவடைந்த அதே வருடத்தில் யாவரும் ப..
₹323 ₹340