Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

கோமாளிகளின் நரகம்
-5 %
எனக்கு எந்தத் தடையும் கிடையாது என ஒவ்வொரு தனிமனித மனதுக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் கோமாளியை அடையாளங்காண, குறைந்தபட்சம் ஒரு நிலைக்கண்ணாடி அவசியமாகிறது. நம் மனம் வரையும் ரகசிய சித்திரங்களை, வெளிப்படுத்த முடியாமல் அவஸ்தைக்குள்ளாகும் தவிப்புகளை, வன்ம எண்ணங்களை, நிராசைகளை, பரிகாசங்களை, பாசாங்குகளை, ..
₹114 ₹120
சலூன்
-5 %
இதைப் படிக்கும் போது உங்களுக்கும் ஒரு முத்தையா தாத்தாவோ குட்டியோ செல்வா அண்ணனோ புகை போன்ற தண்ணீர் லிட்மஸ் தாளில் மை பரவுவது மாதிரி தலைமுடியை நனைத்துப் பரவுவதோ மீசை திருத்தலோ நிச்சயம் நினைவுக்கு வரலாம் அந்த நினைவுகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பழைய காதலின் நினைவுகளைப் போல் மன தைப் பரவசமூட்டலாம் இந்த..
₹166 ₹175
சாத்தானின் சதைத் துணுக்கு
-5 %
உனக்கு திரவியங்களின் இயக்கவியல் தெரியுமா ? அதில் ஒரு விஷயம் வருகிறது. ஒரு துளை உள்ளது. அங்கு நீரின் ஊற்று ஆரம்பிக்கிறது. அதே இடத்தில் வேறு ஒரு ஊற்றும் வந்து முடிவடைகிறது. அப்படியெனில் அங்கே ஒரு சுழற்சி ஏற்படுமாம். தினம் காலையில் கூட கண்ணாரக் காண்கிறேன். கடல் நதியாவற்றையும் இப்படியே கணக்கிடப் பார்க்க..
₹124 ₹130
சிகண்டி (நாவல்)
-5 %
நவீன தமிழ் இலக்கியத்தில் திருநங்கையரின் வாழ்வின் ஒரு பரிமாணத்தை மிக நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசிய படைப்பு சு.வேணுகோபாலின் பால்கனிகள். தன்னைப் பெண்ணென பிறருக்கு நிரூபிக்க அத்தனை துயரையும் தாங்கும் அக்கதையின் நாயகி இறுதியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாகி நிறைவுறும் கணம் நவீனத் தமிழிலக்கியத..
₹608 ₹640
Showing 109 to 120 of 259 (22 Pages)