Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
                                  
        
                  
        
        எழுத எப்படியோ, படிக்க, நாவலை விடச் சிறுகதைத் தொகுப்பு சிலாக்கியமானது. முன்னும் பின்னுமாக அங்கங்கே ஒவ்வொரு கதையாகப் படித்து அவ்வப்போது நிறுத்தித் தொடரும் வசதிநாவலில் கிட்டாது. காலமும், களமும், கருப்பொருளும் நடையும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்திருந்தால்,வாசிப்பனுபவம் எந்தக் குறையுமின்றிப..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
                                  
        
                  
        
        கனவுராட்டினம்(நாவல்) - மாதவன் ஶ்ரீரங்கம்:புனைவு கொடுக்கின்ற கட்டற்ற சுதந்திர வெளியை,மொழி கொடுக்கின்ற அற்புத வாய்ப்புகளைக் கலைஞனின் சிந்தனையோட்டத்தின் வேகத்திற்கோ அல்லது அதன் வீச்சிற்கு இணையாகவே அல்லது ஓரளவுக்கு அதனைத் துரத்திப்பிடிக்கும் அளவிற்குப் புனைவுகளில் பயன்படுத்துவது மிகவும் அரிதாகவே நம் மொழ..
                  
                              ₹133 ₹140
                          
                      
                          Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
                                  
        
                  
        
        இரவெல்லாம் மனைவியைக் கட்டிக் கொண்டு கதைகள் சொல்லுவான். அவனது கதைகள் ஒரு சொலவடை அல்லது விடுகதையில் ஆரம்பித்து கதைகளுக்குள் கதைகளாய் விரிந்து செல்லும். அநேக காலங்களுக்குமுன் கடவுள் இவ்வுலகை படைத்தபோது பெண் மட்டுமே இருந்தாள் என்பவன் பல யுகங்களுக்குப் பிறகு, இரண்டு கூழாங்கற்களையும் பனையின் ஆண் மலரையும் ..
                  
                              ₹133 ₹140
                          
                      
                          Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
                                  
        
                  
        
        வெகுஇயல்பான எழுத்தின் மூலம் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை கதைக்களமாக்கியிருக்கிறார் நாச்சியாள் சுகந்தி. இன்றைய வைஃபை சூழ் நாட்களின் ஒளிச் சிதறல்கள் இச்சிறுகதைகளின் எல்லாப் பக்கங்களி லும் ஆங்காங்கே தேங்கியிருக்கின்றன. வால்பாறையில் கழிந்த இவரு டைய இளம்பருவத்து வாழ்வின் ஞாபகங்கள் சில கதைகளில் புன்னகைக்..
                  
                              ₹86 ₹90
                          
                      
                          Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
                                  
        
                  
        
        யதார்த்தத்தின் விலங்குக்காட்சி சாலையிலிருந்து புராணிகங்களின் பிரபஞ்சத்திற்கு வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். ஒரு படைப்புயிரை விளங்கிக்கொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதற்குச் சமமானது. இவ்வுயிர்கள் பிரதானமாய் கிரேக்க மற்றும் ரோமானியத் தொன்மங்கள் சார்ந்தவை. இதில் உள்ள யாவும் விலங்குகள் மாத்திரமே..
                  
                              ₹428 ₹450
                          
                      
                          Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
                                  
        
                  
        
        மக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவு கூர்வது வழமை. வேர் அறிதல், பிடிப்பு, தன்னை யாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது...
                  
                              ₹295 ₹310
                          
                      
                          Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
                                  
        
                  
        
        எல்லாக் கதைகளிலும் நான் மரணத்தைத்தான் கொண்டாடுகிறேன். ஏனெனில் நான் ஏற்கனவே மரணித்துப் போனதாகவே உணர்கிறேன், பழகிய அக்காவின் மரணம், பழகிய நண்பனின் மரணம், தற்கொலை செய்துகொண்டுவிட்ட அவளின் மரணம் எதுவும் என் நினைவிலிருந்துஅகல மறுக்கிறது. ஒரே முகத்தில்தான் மகிழ்ச்சியும் துக்கமும் வெளிப்படுவதுபோல என் கதைகள..
                  
                              ₹114 ₹120
                          
                      
                          Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
                                  
        
                  
        
        நவீன நடைமுறைகளினூடே தத்தளிக்கும் மனிதச்செயல்களின் அகவெளியை பொதுத்தளத்திற்கு அப்பாற்பட்ட சுயதரிசனமாக அடையாளங்கான விளைகின்றன ரேவாவின் கவிதைகள். வாசகனை விரல்பிடித்து உடனழைத்துப் போகும்போதே, திடீரென முளைக்கிற கிளைப்பாதையில் தனித்துப் பயணிக்க விட்டுவிடவும் செய்கின்றன...
                  
                              ₹95 ₹100