Menu
Your Cart

யாவரும் பப்ளிஷர்ஸ்

கவனிக்க மறந்த சொல்
-5 %
நவீன நடைமுறைகளினூடே தத்தளிக்கும் மனிதச்செயல்களின் அகவெளியை பொதுத்தளத்திற்கு அப்பாற்பட்ட சுயதரிசனமாக அடையாளங்கான விளைகின்றன ரேவாவின் கவிதைகள். வாசகனை விரல்பிடித்து உடனழைத்துப் போகும்போதே, திடீரென முளைக்கிற கிளைப்பாதையில் தனித்துப் பயணிக்க விட்டுவிடவும் செய்கின்றன...
₹95 ₹100
காட்டோவியம்(கவிதை)
-5 %
காட்டோவியம்(கவிதை) - ஜீ.முருகன் :..
₹57 ₹60
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
-5 %
இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல,உண்மைக்கும் பொய்க்குமிடையே 'அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை . நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்றஉருவாக மாற்றியிரு..
₹171 ₹180
காயசண்டிகை
-5 %
இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது. பொதுவாக இவரது கவிதைகளின் மையச் சரடு, ஆட்டத்தின் விதிகளை அறியாத ‘சூதாட்டத்தின் காய்க’ளைப் போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல். எனினும், தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும..
₹152 ₹160
காயம்
-5 %
ஓவியனாக இருந்தும் கதைகளை எழுதும்பொழுது காட்சிகளைக் காட்டிலும் களமும் கருப்பொருளையும் பிரதானமாகப் பார்க்கும் இவரது சில கதைகள் அதிகாரத்திற்கு பக்கம் நின்றபடி நேரெதிர் திசையின் மற்றொரு முனைக்குப் பிரதிநிதியாக வாதிடும் மனம் கொண்டவை. அவரது கதை மாந்தர்களின் தனிப்பட்ட அகச்சிக்கல்களைப் பேசுகின்ற கதைகள், தனி..
₹105 ₹110
காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0
-5 %
வங்க கிராமமொன்றின் அந்திப்பொழுதில் நிலவக்கூடிய பேரமைதியை பதிவு செய்வதற்கான முறைமையை நீங்கள் சுயமாககண்டடைய வேண்டும், சருகுகளால் 'மூடப்பட்டிருக்கும் கண்ணாடி தாள்களை போலிருக்கும் நீர் நிலைகளின் மீது உராய்ந்து 'செல்லும் காற்றலைகளையும், அடுப்புகளில் கனன்று கொண்டிருக்கும் தீ ஜூவாலைகளிலிருந்து நிலவெளி முழு..
₹214 ₹225
காஷ்மீர் குறித்து காந்தி
-5 %
நம் நாட்டில் உள்ள காரிருளில், காஷ்மீர் ஒளிவழங்கும் விண்மீனாக வேண்டும் என்பதே எனது வேண்டுதல்,; என்றார் காந்தி. 1947 அக்டோபரில், காஷ்மீர் மீது பாகிஸ்தானின் அப்ரிதி இனக்குழுவினர் படையெடுத்து வந்தபின் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது. இந்திய ராணுவம் காஷ்மீரைக் காக்க அனுப்பப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் குற..
₹95 ₹100
குதிரைமரம்
-5 %
சாமத்தில் முனகும் இரவு எனும் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகிருக்கிறது. 2009 லிருந்து இணையதளங்களில் எழுதிவருகிறார். வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு விருது கிடைத்திருக்கிறது. "நாவுக்கடியில் ஒளித்து வைக்கப்படும் இனிப்புபோலத் தான் இக்கதைகள் என் மனதில் இருந்தன. கதைகளை கண்டடைவதும் வெளிப்படுத்துவ..
₹190 ₹200
குரவை
-5 %
பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நிலத்தின் நடனக்கலையாகவும் மரபின் அடையாளங்களின் ஒன்றாகவும் இருக்கும் கரகாட்டம், காலமாற்றத்தின் சுழலில் நசிந்து போன கலைஞர்களை பாலியல் பண்டமாகப் பார்க்க வைக்கும் சமூகத்தை வளர்த்தெடுத்த அரசியல், கலாச்சார, பொருளாதாரப் பின்னணியை இரு தரப்பிலும் இருந்து பதிவு செய்திருக்கிறார் சிவகு..
₹276 ₹290
குலேபகாவலி
-5 %
அவனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே ..
₹114 ₹120
Showing 73 to 84 of 208 (18 Pages)