Menu
Your Cart

அடையாளம் பதிப்பகம்

என் சரித்திரம்
-5 %
உ.வே.சா. அவர்கள் எழுதிய, தன் வரலாற்று நூல் இது. தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் தமிழ்த் தாத்தா.காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ..
₹428 ₹450
என் நினைவில் சே
-5 %
என் நினைவில் சே (சே குவேராவுடன் என் வாழ்க்கை) - அலெய்டா மார்ச்(சே- வின் மனைவி) :அலெய்டா மார்ச் முதல்முறையாக இந்த நூலில் தன்னுடைய துணைவரான எர்னஸ்டோ சே குவேரா பற்றி நினைவுகூர்கிறார். தங்களுடைய அற்புதமான காதலை, கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் க..
₹238 ₹250
எல்வின் கண்ட பழங்குடிகள்
-5 %
எல்வின் கண்ட பழங்குடிகள்இந்த நூலில் வெரியர் எல்வின் தம்மைப் பற்றி மட்டுமல்ல,தம்முடைய வாழ்வாக இருந்த பழங்குடி மக்களின் பண்பாட்டைப் பற்றியும் பேசுகிறார்.இதை எல்வின் தாம் பிறந்த இங்கிலாந்தில் தொடங்கி,ஒரு திருச்சபை ஊழியராக இந்தியாவுக்கு வந்து,மகான்களின் தொடர்புகளுக்கும் நிறுவனங்களின் பயுஅமுறுத்தல்களுக்க..
₹152 ₹160
ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
-5 % Out Of Stock
தமிழின் முதல் மாய எதார்த்த நாவலான இது, தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப் படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதைச் சொல்லலைக் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்...
₹119 ₹125
ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை
-5 %
பெண்களின் சமத்துத்துவம் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். இந்த நூல் குறிப்பாகத் திருமண வாழ்க்கையில் பெண்ணின் நிலையைப் பற்றிப் பேசுகிறது.திருமணம் பெண்ணின் வாழ்க்கையில் எவ்வாறு ஒரு திருப்புமுனையாக இருக்கிறது, திருமணம்தான் அவளுடைய வாழ்க்கை என்று சமூகம் நினைப்பதன் விளைவு என்ன, இதனால், திருமண வாழ்வில் பெண்கள..
₹257 ₹270
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
-4 % Out Of Stock
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்தோப்பில் முஹம்மது மீரானின் புதிய சிறுகதைத் தொகுப்பான இது, விளிம்புநிலை சமூகத்தின் வாழ்க்கையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளால் ஆனது. தனது புனைவு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்திருக்கும் மீரான் இத்தொகுப்பின் மூலம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்..
₹67 ₹70
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்
-5 %
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்கால் நூற்றாண்டு காலமாக மனித உரிமைச் செயல்பாட்டுக் களத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது. மனித உரிமைகள் குறித்த அவருடைய விசாலமான அக்கறைகள், ஓர் இலக்கியவாதியின் பரிமாணத்துடன..
₹62 ₹65
கடவுள் சந்தை
-5 %
தாராளமயம் இந்தியாவின் பொருளாதாரமாய் ஆகியிருக்கிறது. ஆகவே இந்தியா மேலும் இந்துமயமாகவும் ஆகியிருக்கின்றது. நடுத்தர வர்க்க இந்தியர்கள், வளமடைகின்ற போதே செயலூக்கமுள்ள மதத்தன்மை கொண்டவர்களாகவும் ஆகிறார்கள். கடந்த பத்தாண்டுகள், ஆற்றல் மிகுந்த புதிய சாமியார்களின் பெருக்கம், கோயில் சடங்குகளில் மிகப்பெரிய அத..
₹285 ₹300
கட்சி அரசியலிருந்து மக்கள் அரசியல்
-5 %
உலகில் மன்னராட்சியால் அவதிப்பட்ட மக்கள், தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடி, மக்களாட்சி என்னும் புதிய ஆட்சிமுறைக்கு வந்தது மானுட வரலாற்றில் ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்வு. மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் இருப்பு முதன்மையானதாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் சமூகத்திலுள்ள அனைவருக்கும் உரிம..
₹143 ₹150
Showing 85 to 96 of 302 (26 Pages)