Publisher: எதிர் வெளியீடு
மட்டக்களப்பு வாவியின் ஆழத்திலிருந்து எழும்பும் அதிசயமான ஒலிகளைத் தேடி நிலவொளியும் அம்மாவும் வாவியில் பயணம் செய்கின்றனர்.
சிறுமி நிலவொளி ஆர்வத்துடன் கதை கேட்க, அம்மா உலகம் முழுவதுமுள்ள மீன்மாதர் பற்றிய பற்பல கதைகளைச் சொல்கிறார். லக்ஸம்பர்கை சேர்ந்த இராஜ மீன்மாது மெலுசீனிலிருந்து மேற்காசியாவின் ஜல்நா..
₹284 ₹299
Publisher: பாரதி புத்தகாலயம்
தொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது.
குழந்தைகளிடம் மட்டுமே விலங்குகள், பறவைகள், மரங்கள் என உயிருள்ளவையும் உயிரற்றவையும் பேசுகின்றன. இதையே குழந்தைகளால் மட..
₹57 ₹60
Publisher: கங்கை புத்தக நிலையம்
அன்றாடம் கையாளும் சாதாரணப் பொருள்களைக் கொண்டு ஏராளமான மாஜிக் டிரிக்குகளைச் செய்ய இப்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நீங்களும் வரையலாம்ஒரு படம் எப்படி வரையவேண்டும் என்பதற்கு இந்நூல் தரும் செய்முறை விளக்கம் மிகவும் பயனுள்ளது. சிறியவர் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தும்படியான மிக எளிதில் கற்றுக்கொள்ளும் உத்தியை பக்கத்திலிருந்து ஓர் ஆசிரியர் தோளைத்தட்டி வரைந்து காட்டுவது போன்ற இந்நூல் யாரையும் ஒரு தேர்ந்த ஓவியராக..
₹52 ₹55
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை இது. அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. இந்தப்புத்தகத்தில் ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார்...
₹67 ₹70