Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
நவீன அறிவியலின் எழுச்சி
-5 %
மின்னணு சாதனங்கள்,மின்காந்த கருவிகள்,அணுசக்தி,அணு தொழில்நுட்பம் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் அறிவியல் தளம் நவீன இயற்பியல் ஆகும்.இந்த நவீன இயற்பியல் பிறந்த கதையை சுருக்கமாக விவரிப்பதே இந்நூல்..
₹105 ₹110
நானும் கதாசிரியரே
-5 %
காலம் காலமாக கதைசொல்லிகளால் வளமான நாடு நம்முடையது. புராணக் கதைகள், செவிவழிக் கதைகள் எனப் பல வகைமைகளிலும் சொல்லப்பட்ட கதைகளுக்கு நம்மிடையே பஞ்சமே இருந்ததில்லை. கதையைக் கேட்பது போலவே எழுதுவதும் சுவாரஸ்யமான சவால். அந்த சவாலை எதிர்கொண்டு, உங்களையும் கதாசிரியராக்கும் வழிகளைச் சொன்னதுதான் விஷ்ணுபுரம் சரவ..
₹124 ₹130
நான்கு கெட்டிக்காரர்கள்
-5 %
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சாமானிய மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை உருவாக்குகிறார்கள். இந்த நாட்டுப்புறக் கதைகள், அந்த மக்களின் வாழ்க்கை பார்வையை வெளிப்ப்டுத்துகின்றன. அவர்களுடைய நம்பிக்கைகள், கடவுளர்களை பற்றிய கதைகளாகவும், மனிதர்களை, உழைப்பை, அறிவை போற்றுகிற கதைகளாகவும்..
₹57 ₹60
நாயும் வேடனும்
-4 %
கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, திமோர், லாவோஸ், கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் பேசுகிற நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு நாயும் வேடனும். இந்த கதைகளில் பல கதைகள் மிகுந்த ஆர்வமூட்டுபவை. மனிதன் கற்பனை தன்னுடைய இளம்பருவத்தில் இருக்கும்போது உருவாக்கப்பட்டவை..
₹48 ₹50
நாலு கால் நண்பர்கள்
-4 %
குழந்தைகள் அபிக்கும் சுபிக்கும் புதிய வித்தியாசமான நண்பர்கள் கிடைக்கின்றார்கள். அந்த நண்பர்கள் எப்படி வந்தார்கள், அவர்களோடு அபியும் சிபியும் என்ன செய்தார்கள் என்பதே இக்கதை. குழந்தைகளின் எல்லையற்ற கற்பனை ஆச்சர்யமானது. பெரியவர்களுக்கு கற்பனைக் காட்சிகளை வைப்பதில் பெரும் மனத்தடை இருக்கும், குழந்தைகளாக..
₹24 ₹25
நிலவொளியில் மீன்மாதர்
-5 %
மட்டக்களப்பு வாவியின் ஆழத்திலிருந்து எழும்பும் அதிசயமான ஒலிகளைத் தேடி நிலவொளியும் அம்மாவும் வாவியில் பயணம் செய்கின்றனர். சிறுமி நிலவொளி ஆர்வத்துடன் கதை கேட்க, அம்மா உலகம் முழுவதுமுள்ள மீன்மாதர் பற்றிய பற்பல கதைகளைச் சொல்கிறார். லக்ஸம்பர்கை சேர்ந்த இராஜ மீன்மாது மெலுசீனிலிருந்து மேற்காசியாவின் ஜல்நா..
₹284 ₹299
நிழலைத் திருடிய பூதம்
-5 %
தொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது. குழந்தைகளிடம் மட்டுமே விலங்குகள், பறவைகள், மரங்கள் என உயிருள்ளவையும் உயிரற்றவையும் பேசுகின்றன. இதையே குழந்தைகளால் மட..
₹57 ₹60
Showing 409 to 420 of 636 (53 Pages)