Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
நீலமலைப் பயணம்
-4 %
“உலகிலிருந்தே அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட ஒரு தாவரத்தைத் தேடி நான்கு நண்பர்கள் நீலகிரிக்குச் சாகசப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் போகும் வழியில் ஏற்படும் இடர்கள், நீலகிரி காட்டில் ஏற்படும் தடைகள், அவற்றையெல்லாம் நண்பர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அழிந்து போனதாகக் கருதப்பட்ட அந்தத் தாவரத்தைக் கண்ட..
₹86 ₹90
நோ சொல்லுங்க: மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல்
-5 %
No சொல்வது ஒரு திறன். No சொல்வது ஒரு கலை. No சொல்வது தன்னம்பிக்ககை. No என்பது சிறந்த பதில். No சொல்பவர் கெட்டவர் இல்லை. No சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்...
₹189 ₹199
பச்சைக்கிளிகளின் சண்டை
-3 %
அத்தி மரத்தில் இருந்த பச்சைக்கிளிகள் தங்களுக்கு மட்டுமே எல்லாம் வேண்டும் என்று நினைத்தன. ஆனால் நடந்தது என்ன? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
பஞ்ச தந்திரம் விஞ்ஞானியாக வேண்டுமா
-5 %
தன்னம்பிக்கை தலைப்பில் தன்னம்பிக்கை தரத்தை 0% முதல் 100% வரை படிப்படியாக பட்டியலிடும் முறையை நம் பள்ளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும். படைப்பாற்றல் தலைப்பில், நம் குழந்தைகளுக்கு படைப்பாற்றலை வளர்க்க பத்து டிப்ஸ் பகுதியை நாம் ஆசிரியர் பயிற்சியில் சேர்க்க வேண்டும். தேடல் எனும் தலைப்பின்கீழ் தனக்கு இந்த..
₹76 ₹80
பஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்) பஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்)
-4 % Out Of Stock
பஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து கதை சொல்லி, பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு, விளையாடினால் எப்படி இருக்கும்? செம ஜாலியாக இருக்கும் அல்லவா? அப்படித் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவர்கள் ஜால..
₹48 ₹50
பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்
-5 %
நமது பழம் பெருங்கதையில் ஒன்றுதான் விகரமதித்தன் கதை. இதை முதன் முறையாக பல மொழ் மூலங்களிலிருந்து தொகுத்து முழுமையாக இந்நூலில் வடித்துள்ளார் இந்நூலாசிரியர் உஜ்ஜையினி மாகாளி பட்டணத்தை நிறுவி. அதைத் திறம்பட ஆட்சி நடத்திய மகாராஜா விக்கிரமாதித்தன். தன் அரசகவாராசியான கதையில் தொகுப்பே இந்நூல். இக்கதையில் இர..
₹523 ₹550
பனி மனிதன்
-5 %
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தை..
₹261 ₹275
Showing 409 to 420 of 605 (51 Pages)