Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
தற்கால சிறார் கதைகள்
-5 % Out Of Stock
குழந்தைகள் பூமியில்‌ உதிக்கும்‌ மாயாஜாலப்‌ பூக்கள்‌. அந்தப்‌ பூக்களுக்குள்‌ ஏராளமான விந்தைகள்‌ ஒளிந்துள்ளன.தொப்பிக்குள்ளிருந்து முயலை வரவைப்பது போல, பூக்களுக்குள்‌ ஒளிந்திருக்கும்‌ வித்தைகளை எல்லோருக்கும்‌ எடுத்துக்காண்பிக்க, மந்திரவாதி(Magician) தேவை. அத்தகைய மந்திரவாதிகள்தான்‌ சிறார்‌ எழுத்தாளர்கள..
₹211 ₹222
தாத்தா சட்டை
-5 %
குட்டிக்குட்டி கதைகள். இந்நூலில் உள்ள கதைகளை எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகும் வயதினர் கூட எளிமையாகப் படித்துவிட முடியும். இந்த நூலை வாசிக்கின்ற மாணவர்கள், ஒவ்வொரு கதையை படித்ததும் கொஞ்சம் யோசிப்பார்கள். திரும்பவும் அடுத்த கதையை வாசிப்பார்கள். சிறார் கதைகளின் ஊடாக உளவியல் நுட்பமாக பேசப்பட்டிருக்கும் இ..
₹38 ₹40
தாத்தாமரமும் நட்சத்திரப்பூக்களும்
-5 %
இயற்கையின் படைப்புகளில் மிக உயர்ந்த உயிரினம் மனிதன். ஆனால் இயற்கையில் கடைசியாக உருவானவனும் மனிதன் தான். ஆனால் அந்த மனிதன் தன்னுடைய பேராசையினால் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான். அப்படி ஒரு மலைக்கிராமத்தில் காட்டை அழித்து செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் யானைகளைக் கொன்று த்ந்தங்களை வெட்டியெடுத்து விற..
₹95 ₹100
தானேகாவும் தங்க மலையும்
-4 %
தானேகாவும் தங்க மலையும்தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந..
₹48 ₹50
தியாவின் டூடூ
-3 %
டூடூ… ஆமாம்! ‘டூடூ’ என்றொரு அழகிய பறவை.‌ பூமியில் அழிந்துவிட்ட பறவை, ஒருநாள் உயிர்பெற்று வருகிறது. தியாவைச் சந்திக்கிறது. அதற்கு உதவியவர் தியாவின் அம்மா என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது?..
₹29 ₹30
துப்பறியும் சேவகன்
-3 %
மகேந்திரன் நல்ல நடிகன். ஆனால் அவனுக்கு வாய்த்ததெல்லாம் சேவகன் வேடங்கள்தான். ஓரமாக வந்து ஓரிரு வசனங்களைப் பேசிவிட்டுச் சென்றுவிடுவான். அவனுக்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை இருக்காதா? மக்களின் கைத்தட்டல்களைப் பெறவேண்டும் என்று மனம் தவிக்காதா? மகேந்திரன் என்றைக்கும் சேவகன்தானா? அவனுடைய கனவுகளெல்லாம் ந..
₹29 ₹30
தும்பிக்கை வந்தது எப்படி?
-4 % Out Of Stock
பாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும். தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி, யானைக்கு தும்பிக்கை வந்..
₹43 ₹45
Showing 385 to 396 of 654 (55 Pages)