Publisher: நர்மதா பதிப்பகம்
                                  
        
                  
        
        இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் க..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: தன்னறம் நூல்வெளி
                                  
        
                  
        
        தீர்க்கமுடியாத நோய்மைகளால் இப்பூமியில் பல குழந்தைகள் வலிமிகுந்த வாழ்வினை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், தகுந்த மனிதர்களின் நம்பிக்கைத் துணையால் ஒருசில குழந்தைகள் தங்கள் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீள்கிறார்கள். நமக்கான முன்னுதாரணமாக எழுந்து நிற்கிறார்கள். அவ்வாறு, தன்னை மீட்டுக்கொண்ட ஒரு சிறுவனின் சாட..
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        ”குழந்தைகளின் இன்பமே எனது இன்பம் அவர்களுக்குத் தொண்டாற்றுவதே எனது குறிக்கோள்” என தன் வாழ்வை அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் மகள். சிறந்த தமிழாசிரியராக டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். தம் இல்லத்தில் தொடர்ந்து கவிமணி சங்கத்தை நடத்தி வருபவர். தமிழ்ப் பணிக்காகத் தமிழக அரசின..
                  
                              ₹57 ₹60
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        பல நிலப்பரப்புகள், பலவிதமான குழந்தைகள், பலவித உணர்வுகள், பல காலத்துக் கதைகள், சில கேள்விகள், சில சமூக அவலங்கள் என சிறார்கள் சுவைக்க, தித்திக்க… தித்திக்க… ஒரு தொகுப்பார் ‘தேன் முட்டாயி’. நிச்சயம் இங்கிருந்து நிறையத் தேடல்கள் துவங்கும்...
                  
                              ₹76 ₹80
                          
                      
                          Publisher: வானம் பதிப்பகம்
                                  
        
                  
        
        சிறார்களுக்கு சிறார் நடத்திய தேன்சிட்டு சிறார் மாத இதழ்களில் வந்த கதைகளின் தொகுப்பு..
                  
                              ₹48 ₹50
                          
                      
                          Publisher: விகடன் பிரசுரம்
                                  
        
                  
        
        தேவதைக் கதைகள்‘ஒரு ஊரில்...' என்று பாட்டி சொன்ன கதை முதல் இன்று வரை கதை சொல்லல் இனிது, கதை கேட்டல் அதனினும் இனிது. கதை கேட்கும் ஆர்வம் ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிலாவைக் காட்டி ..
                  
                              ₹100 ₹105
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க..
                  
                              ₹29 ₹30
                          
                      
                          Publisher: கவிதா வெளியீடு
                                  
        
                  
        
        இப்புத்தகத்தில் மிக முக்கியமான சுவாரசியமான கதைகளைக் கொண்ட நகரங்களைப் பற்றி மட்டுமே கூறியிருக்கிறார் ஆசிரியர்...
                  
                              ₹333 ₹350