
Publisher: ஆதி பதிப்பகம்
புத்தகத்தில் வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை கதை மாந்தர்கள் உயிரோடு, உடல் நலத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லை அப்துல்லாவுக்குக் காயம் பட்டதுதான் வித்தியாசம். ஆனால் காயங்களும் விரைவில் ஆறிவிட்டன. என்னுடைய நண்பர்கள் சிறப்பான அருஞ்செயல்களை இதுவரை ஆற்றவில்லை, தங்கள் சொந்த ஊருக..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
எகிப்தில் நைல் நதிப் பள்ளத்தாக்கில் இருந்து லிபியப் பாலைவனத்தைப் பிரிக்கிற ஒரு கோட்டின் மீது நான் நின்று கொண்டிருந்தேன். அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கிறேன். ஒருபுறம், பார்வைக்கு எட்டியவரை, கடல் போன்று பரந்து விரிந்த மணற்பரப்பின் மீது ஒரே ஓர் உயிரினம் கூடத் தென்படவில்லை. ஒரு புல் பூண்டு கூட வளராமல்..
₹24 ₹25
Publisher: குட்டி ஆகாயம்
சிறார் படைத்த சித்திரக் கதைகள்...
சொற்களையும் வாக்கியங்களையும் கதைகளையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையடியதிலிருந்தும் உரையடியதிலிருந்தும் உருவானவை இந்தக் கதைகள். சில வார்த்தைகளோ, ஒரு காட்சியோ, ஒரு ஓவியமோகூட போதுமானதாக இருக்கிறது குழந்தைகள் அர்த்தமும் உற்சாகமும் கொண்ட புதுமையான கதைகளை உருவாக்கிவ..
₹67 ₹70
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
தபால்பெட்டி எழுதிய கடிதம்: ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை.
எத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது.
அந்தக் கடிதம் வழியே தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறது...
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
நாடற்ற மனிதர்கள் இருக்கலாம். ஆனால் நாடோடிகளும் நாடோடிக் கதைகளும் இல்லாத நாடில்லை. பள்ளி ஆசிரியரான சுகுமாரன் தொகுத்துள்ள உலக நாடோடிக் கதைகள் இதற்குச் சான்று. உலகெங்கும் மனிதர்களின் அடிப்படை பிரச்சனைகள், ஆசைகள், முயற்சிகள் அற உணர்வுகள் ஒன்றாய் இருப்பதையும் இவை காட்டுகின்றன. ‘…யாவரும் கேளிர்!’..
₹57 ₹60
Publisher: பயில் பதிப்பகம்
குழந்தைகள் பூமியில் உதிக்கும் மாயாஜாலப் பூக்கள். அந்தப் பூக்களுக்குள் ஏராளமான விந்தைகள் ஒளிந்துள்ளன.தொப்பிக்குள்ளிருந்து முயலை வரவைப்பது போல, பூக்களுக்குள் ஒளிந்திருக்கும் வித்தைகளை எல்லோருக்கும் எடுத்துக்காண்பிக்க, மந்திரவாதி(Magician) தேவை. அத்தகைய மந்திரவாதிகள்தான் சிறார் எழுத்தாளர்கள..
₹211 ₹222