Publisher: வசந்தம் வெளியீட்டகம்
காலந்தோரும் பிராமணியம்(எட்டு பாகங்கள்) - அருணன் :அரசியல் - பொருளாதாரப் பின்புலத்தில் பிராமணியம் முன்னிறுத்தப்படுகிறது. மேலும் இந்நூல் ஒரு இந்திய சமூக வரலாற்றுப் பெருநூலாகும். பிராமணீயம் ஒரு சமுதாய கட்டமைப்பு என்கிற முறையில் அதன் இயங்குநிலையை வேதகாலம் முதல் தற்காலம் வரை இது ஆராய்கிறது. வேதகாலம் முதல்..
₹1,900 ₹2,000
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹143 ₹150
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
உலக அளவில் இஸ்லாமிய வாழ்வியல் நெறிக்கான பன்முகப் பண்பாட்டுத் தலங்களைப் பற்றிப் பேசும்போது, அதில் கீழக்கரையும் இடம்பெறும். இறைநேசர்களான சதக்கத்துல்லா அப்பாவும் செய்யிது ஆசியா உம்மாவும் வள்ளல் சீதக்காதியும் தமிழ் மரபுடன் இரண்டறக் கலந்தவர்கள். கீழக்கரையைச் சேர்ந்த ஜனரஞ்சக வரலாற்று ஆளுமை எஸ்.மஹ்மூது நெய..
₹285 ₹300
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தன்னுடைய வரலாற்றை துறைதோறும் தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் தமிழினம் இறங்கியிருக்கிறது அதற்கானத் தேவையும் அதிகரித்திருக்கிறது.
இது தமிழர் நாகரிகம்தான்! இது தமிழர் வரலாறு தான்! இந்த எழுத்து தமிழ் எழுத்து தான் என்று சொல்லக் கூடிய தெளிவான முயற்சிகள் தொடங்கிவிட்டன இன்னும் மேற்குலக ஆய்வாளர்கள் ஏற்ற..
₹143 ₹150
Publisher: சூரியன் பதிப்பகம்
உலகின் மூத்த மொழி என்றதும்... வாக்கிங் ஸ்டிக் பிடித்து வருகிற சீனியர் சிட்டிஸன் லிஸ்ட்டில் தமிழைச் சேர்த்துவிடக்கூடாது. டாலடிக்கிற இளமை கொஞ்சமும் குன்றாமல், பார்ப்பவர்களைக் கிறங்கடிக்கிற, ஈர்த்து இழுக்கிற செம்ம யூத் செம்மொழி, நம் தமிழ்மொழி. அதனால்தான், நம்மொழியின் சீரிளமையைக் கண்டு பிரமித்துப்போய..
₹285 ₹300
Publisher: விகடன் பிரசுரம்
தென்னிந்தியாவில் ஆண்ட பேரரசுகளில் விஜயநகரப் பேரரசு, வரலாற்றின் பக்கங்களில் பெரிதாகவும் பெருமிதமாகவும் பதிவாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள தற்போது ஹம்பி என்று அழைக்கப்படும் விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு 1336-ம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் விஜயநகரப் பேரரசை நிறுவினார். இந்தப் பேரரசை பல மன்னர்கள் ஆட்..
₹157 ₹165
Publisher: ஆழி பதிப்பகம்
கோவை கலவரத்தில் எனது சாட்சியம். இந்திய தேசிய லீக் கட்சியின் புவனகிரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஏ,வி,அப்துல் நாசர் சொல்ல பழனி ஷஹானால் எழுதப்பட்டு சென்னை ஆழி பப்ளிஷர்ஸால் வெளியிடப்பட்ட நூல். விலை ரூபாய் 100. போக்குவரத்து காவலர் செல்வராஜ், அல்உமா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பின்ப..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு, தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ, வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக்கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு வைதீகம்..
₹52 ₹55
Publisher: தமிழோசை
இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர..
₹214 ₹225
Publisher: மங்கை பதிப்பகம்
சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமைசாதியம், தீண்டாமை குறித்தும் இவற்றைக் களைந்த சமத்துவ சமூகம் சமைப்பது குறித்தும் ஆழ்ந்த அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் சனநாயகச் சிறந்தனை கொண்ட சாதாரண மக்களும் அவசியம் படித்தறிய வேண்டிய முக்கியமானதொரு நூல் இது. இந்த நோக்கில் விவாதிக்கவும், கருத்தளவிலும் செயலளவிலும் பங்கா..
₹238 ₹250