Publisher: அஜூ வெளியீடு
நீங்கள் அழும்போது ஆறுதலாக உங்கள் கைகளைப் பற்றிக்கொள்ள யாருமில்லையா? இதோ... இந்தப் புத்தகத்துடன் உங்கள் கைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் ஒவ்வொரு கவிதையின் மடியிலும் சாய்ந்து கண்ணீர் விட்டு கதறுங்கள். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையையும் உங்கள் கண்ணீரால் நனையவிடுங்கள். புதியதொரு மனித..
₹171 ₹180
Publisher: வாலு பதிப்பகம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் புழக்கத்தில் இருக்கும் விடுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான தினத்தந்தி, இப்புத்தகம் குறித்த விமர்சனத்தில், “ஒரு சில விடுகதைகள் பழமையானவை என்ற போதிலும் பெரும்பாலான விடுகதைகள் புதிதாக உருவாக்கப்பட்டு சிந்தனையை தூண்டும் வகையில் அமைக்கப்பட்ட..
₹380 ₹400
Publisher: PEN BIRD PUBLICATION
குடியரசுத் தலைவராவதற்கு முன்பு சென்னையில் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல்கலாமைச் சந்தித்தபோது ராமநாதபுரத் தமிழ் உச்சரிப்புடன் தன் வாழ்க்கையை அவர் விவரித்த விதம்; பிறந்ததுமே கடும் நெருக்கடியை எதிர்கொண்டதைக் கண் நிரம்பிப் பளபளத்தபடி, குரல் தடுமாறியபடி பேசிய மனோரமாவின் நிஜ முகம்; ஜோதிடர்கள் தன்னுடைய..
₹214 ₹225
Publisher: பன்முக மேடை பதிப்பகம்
"கன்னி நிலம்" என்பது 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான மிகைல் ஷோலோகோவ் எழுதிய ஒரு நாவல் இந்த வரலாற்று நாவல் 1930 களின் முற்பகுதியில் சோவியத் யூனியனில் கூட்டுப் படைப்புகள் உருவாக்கப்பட்ட காலத்தில் நடைபெறுகிறது. தெளிவான கதைசொல்லல் மற்றும் மனித நிலையைப் பற்றிய ஒரு ஆழமான புர..
₹713 ₹750
Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
ஆயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு பாரதி தோன்றினான் என்றால், இடையில் வந்த கவிகள் எல்லாம் இதற்கு ஊட்டம் சாட்டமான எருவாக விளங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே நான் பயப்படவேண்டியதில்லை. காலத்தில் நிற்க வேண்டாம் என்கிறபோது எருவாகிலிட்டுப் போகிறது. ஆனால் ஊட்டம் சாட்டமான எரு என்பது கவனமிருக்கட்டும்...
₹143 ₹150
Publisher: பரிசல் வெளியீடு
நவீனத் தமிழ் நாவல்களின் வளர்ச்சியில் அதன் வகைமைகளை உருவாக்கிய முன்னோடிகள் வேதநாயகம் பிள்ளை, அ. மாதவையா, ராஜமையர், நடேச சாஸ்திரி, தி.ம. பொன்னுசாமி பிள்ளை ஆகியோர். தமிழ் நாவலின் இருண்ட காலம் (1910-40) என்றழைக்கப்படும் புற்றீசல் போன்ற நாவல் பெருக்கக் காலகட்டத்தில் ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதல..
₹409 ₹430
Publisher: PEN BIRD PUBLICATION
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
₹569 ₹599
Publisher: PEN BIRD PUBLICATION
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
₹379 ₹399
Publisher: பாலாறு பதிப்பகம்
'கரிசல் இலக்கியத்தின் தந்தை' எனக் கொண்டாடப்படுபவர் கி.ராஜநாராயணன். நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், வட்டார வழக்குச் சொல்லகராதி எனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் செய்த தொண்டுகள் பல. புனைவு குறித்த மேற்கத்திய தத்துவங்களுக்கு ஆட்படாமல் தான் வாழும் நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளை உலக..
₹48 ₹50