Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
''இப்படிக்கு வாழ்க்கை" நூலின் மூன்றாம் பாகத்தைக் கொண்டாடுவதற்கும் சிபாரிசு செய்வதற்கும் இதில் ஆசிரியர் பேசும் இரண்டு விஷயங்களே போதுமானவை மனிதன் தனித்து வாழ முடியாது. அவனுக்கு தேவைகள் அதிகம், அடுத்தவனோடு சார்ந்துதான் தனது தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும். அதற்காகத்தான் அவன் சமூகத்தை அமைத்துக் கொண்..
₹124 ₹130
Publisher: வாலு பதிப்பகம்
30 இரு பக்கக் கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, இங்கிலாந்திலிருந்தும் படைப்பாளர்கள் எழுதிய இரு பக்கக் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. நட்பு, காதல், ஏமாற்றம், குடும்பம், துரோகம், சமகால பிரச்சினைகள் என அனைத்தும் இதில் கதைகளாய் தொகுக்கப்பட்டுள்ளன. இத..
₹380 ₹400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான விக்டர் ஹ்யூகோவின் புகழ்பெற்ற புதினங்களுள் இளிச்சவாயன் என்னும் இந்தப் புதினம் குறிப்பிடத்தக்கது. 1869ஆம் ஆண்டு முதன் முதலில் பிரெஞ்சு மொழியில் வெளியானது - இந்தப் புதினம். பிரான்ஸ் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக வாழ்க்கையை மையக் கருவாக எடுத்துக் கொண்டு எழுதப்ப..
₹190 ₹200
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அழியும் நிலையிலிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைப் பல இடங்களில் அலைந்து திரிந்து தேடிக் கண்டுபிடித்து, அச்சிட்டுப் பதிப்பித்த உவே.சாமிநாதையரின் அரும்பெரும் பணியை விளக்குவதே 'என் சரித்திரம்' எனும் அவரது தன்வரலாற்று நூல்.
எழுநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைக் கொ..
₹190 ₹200
Publisher: நம் / முகவரி பதிப்பகம்
இன்றைய உலகில் நோய்களுக்கான மிகப்பெரிய காரணமாகக் கூறப்படுவது கிருமித் தாக்குதல்தான். உலகையே அச்சுறுத்துவதாக நம்பப்படும் வைரஸ்கள் பயப்படும் ஒரே விஷயம் என்ன தெரியுமா? அதுதான் நம் எதிர்ப்பு சக்தி உடலின் எதிர்ப்பு சக்தி சரியாக உன்ள நபர் எவ்வனவு தீவிரமான கிருமித் தாக்குதலில் இருந்தும் தப்பி விட முடியும் எ..
₹152 ₹160
Publisher: வாலு பதிப்பகம்
நாற்பதிற்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் பங்களிப்பு இந்நூலில் அடங்கியுள்ளது. பாடல்களை இயற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, பாடல்கள் இயற்றும் முயற்சியை மேற்கொள்ளத் தூண்டுவதே இந்நூலின் குறிக்கோளாகும். ஒவ்வொருவரிடமும் ஒளிந்து கிடக்கும் கற்பனைத்திறனை வெளிக்கொணர இதனால் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ..
₹285 ₹300
Publisher: வாலு பதிப்பகம்
இப்புத்தகத்தில் பக்தி, காதல், தத்துவம், கானா பாடல்களோடு புதிதாகத் தாலாட்டுப் பாடல்களையும் சேர்த்து இருக்கிறார்கள். பல்வேறு கவிஞர்கள் தங்களது பாடல்களை செம்மையாகத் தந்து இருக்கிறார்கள்...
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிஞர்கள் சில்வியா பிளாத்-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வு நவீன இலக்கியத்தின் மிகவும் பேசப்பட்ட, சோகமயமான நிகழ்வுகளில் ஒன்று.
இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன சில்வியா பிளாத்தின் மீதான அனுதாபம் சில்வியா-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வைப் பற்றிய பல புனைவுகளுக்கும் ஊகங்களுக்கும் இடமளித்..
₹323 ₹340