Publisher: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் எழுதிய முன்னோடி சு. தியடோர் பாஸ்கரன்; தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல்களையும் உருவாக்கியதில் அவரது பங்களிப்பு அளப்பரியது. கலை வரலாறு, தொல்லியல் சார்ந்து அவர் எழுதியவை முன்னுதாரணம் இல்லாதவை.
பாஸ்கரனின் எழுத்துகளில் வெளிப்படும் அசலான..
₹171 ₹180
Publisher: அடையாளம் பதிப்பகம்
மானிடவியலாளர் பக்தவத்சலபாரதி தொகுத்திருக்கும் இந்த நூலில் தமிழகம், ஈழம், அயலகம் வழியாகப் புகழ்பெற்ற 54 பண்பாட்டு ஆளுமைகள் தங்களுடைய கிராம நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அவற்றில் சமூக வாழ்க்கை, சாதிக்கட்டுமானம், உறவுமுறை, குடும்பம், வாழ்வாதாரம், சடங்கு, வழிபாடு, உணவு, கலைகள், போர், புலப்ப..
₹912 ₹960
Publisher: தடாகம் வெளியீடு
மயில்கொன்றையின் தெளிவற்ற அமைதியில் அவரது இதயம் உணர்ச்சியற்று துடித்துக்கொண்டிருந்தது. மனம் சோர்ந்திருந்தது. அதனால் அவர் எரிச்சலடையவில்லை: மகள் நோரா அருகில் இருந்தாள். மலரில்லாத கிளைகளின் சிறிய இலைகளின் வாசனைக்கு மத்தியில் அமர்ந்திருந்தாள். அவள் வெளிர் பச்சை நிற உடையில், மங்கலாக, இருளில் ஒளிவீசும் தந..
₹380 ₹400
Publisher: பரிசல் வெளியீடு
மகாத்மா காந்தியடிகளின் சுய சரிதமும், சாமிநாதையர் அவர்களுடைய சுய சரிதமும் மக்களுக்குப் பல நீதிகளைப் போதிக்கக் கூடிய செயல்கள் நிறைந்தவை. அவரவர் துறையில் அவர்கள் செய்த அரும்பெரும் முயற்சிகள் அடங்கினவை. அப்படிப்பட்ட அரிய முயற்சிகளில் எல்லாரும் ஈடுபடுவது முடியாது என்றாலும் நித்திய வாழ்க்கைக்கான ஒழுக்க வழ..
₹352 ₹370
Publisher: குலுங்கா நடையான்
ஒரு புதிர் இருந்தது என்று சுட்டிக் காட்டுவதற்காக அல்லாமல், புதிரைத் தீர்க்க நான் ஒரு போதும் விரும்பியதில்லை. என்னை வகைப்படுத்தாதீர்கள். என்னை வாரி யுங்கள். நானொரு எழுத்தாளன். இலக்கிய வகைமை அல்ல. பழங்கால நெறியொன்றிற்கேற்ப நாவலின் தூய்மையைத் தேடாதீர்கள். இலக்கிய வகைமையில் சேர்ந்திருக்கிறதா என்பதை அன்ற..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
ஐந்தாம் தலைமுறைத் தொழிற்புரட்சி வந்துவிட்டதாக முதலாளித்துவம் ஆர்ப்பரிக்கும் இந்நாளில், அதை வீழ்த்தும் வல்லமை கொண்டதாகத் தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவதற்கும் ஆற்றல்படுத்துவதற்கும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கட்சியின் ஊழியர் சமகாலத்தன்மையுடனும் சமரசமற்ற போர்க்குணத்துடனும் இயங்கவேண்டியிருப்பதை செல்வாவி..
₹181 ₹190
Publisher: வாலு பதிப்பகம்
அடிக்கடி வரும் சீஸன் நோய்களுக்கு, வீட்டிலிருந்தபடியே சித்த மருத்துவம் பார்த்துக்கொள்ளும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் இது...
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
'ஏய்... சொல்லு! சொல்லுர் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் வழக்கறிஞர் எஸ்.அருணாச்சலம் எனக்கு நன்கு அறிமுகமானவர். பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களில் மூன்றாம் தலைமுறையைச் சோர்ந்தவர்.
9 கதைகளைக் கொண்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி நூல் ஆசிரியரின் பார்வையும் இல..
₹133 ₹140
Publisher: சிறகு பதிப்பகம்
இந்த டிஜிட்டல் யுகத்தில் கைப்பேசி, கணினி, மின்னஞ்சல் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம் ஆனால், நம்மில் எத்தனையோ பேர்கள் கடிதம் எழுதி தகவல் சொல்வதோ இல்லை வாழ்த்துகள் சொல்வதோ இல்லை அதை மறந்துவிட்டோம்.
முகம் பார்க்க முடியாமல், தினம் பேச முடியாமல், ஒரு கடிதத்திருக்காக காத்திருந்து, தவித்து காதல் செய..
₹131 ₹138
Publisher: Her Stories Publication
வாசகரென்று சீட்டு எடுத்துக்கொண்டு, புனைகதை வண்டிகளில் முப்பது ஆண்டுகளாகப் பயணித்த என்னை, இன்று காலமும் ஹெர்ஸ்டோரிஸும் இறக்கிவிட்ட இடம் - படைப்புக் களம்.
இது என்னுடைய முதல் புனைவு. சிறுகதைகளின் தொகுப்பு நூல். நான் இதுவரை ஒரு வேடிக்கைப் பார்ப்பவர், ஒரு மென்பொறியாளர், ஒரு வாசகர், ஒரு காதலி மற்றும் ஒரு..
₹143 ₹150