Menu
Your Cart

2026 New Releases

அழகிய பெரியவன் சிறுகதைகள் (தொகுதி 1)
-5 %
எனக்கு இலக்கியம் குறித்த அரசியல் பார்வை இருந்தாலும் எழுத்தை. கலைத்தன்மையும் அழகியல் பொலிவும் கொண்டதாகத்தான் பார்க்கிறேன். முழக்கங்கள் மட்டுமே எழுத்தாகா. அரசியலும் அழகியலும் நெருக்கம் பூண்டு உருவாவதே தேர்ந்த படைப்பு என்பதென் நம்பிக்கை.இலக்கிய வறட்சியுடைய எங்கள் வேலூர் மாவட்டத்தின் மனிதர்களையும், அவர்..
₹380 ₹400
அவனது இரகசியம்
-5 %
தேனி தொட்டு அல்லது பளிச்சிதர்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை இவ எனலாம். பூவிலிருந்து வண்டுகள் எடுப்பதுமேல சிறுவர் மனங்களில் இருந்து அறியப்பட்டவை ஆசிரியர் மாணவ ராகவும் மாணவர் ஆசிரியராகவும் மாறும் விந்தையை அழக வனமாக்கியவை இதில் வரும் பனிக்கால ஒக் மரத்தினி கருக்கப்பின் பல சிற்றுயிர்கள் வாழ்கின்றன. அந்தக் க..
₹33 ₹35
அஸ்தினாபுரம்
-5 %
கடலோர மக்களின் வாழ்வைப் பல்வேறு பரிணாமங்களுடனும் காலப்போக்கில் அவர்கள் அடைந்துவரும் மாற்றங்களுடனும் கலாபூர்வமாகப் பதிவுசெய்துவருபவர் ஜோ டி குருஸ். ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகிய நாவல்களைத் தொடர்ந்து அவர் எழுதிய மூன்றாவது நாவல் ‘அஸ்தினாபுரம்’. கடலோரத்தில் பிறந்த ஒருவன் கப்பல் சரக்குப் போக்குவரத்துத் ..
₹494 ₹520
ஆச்சரியக்குறி கவிதைகள்
-5 % Out Of Stock
Publisher: Dravidian Stock
“ _நையாண்டி வழியே வெளிப்படும் சமூகச் சிந்தனை”_ “ஆச்சரியக்குறி கவிதைகள்” என்பது நம் சமூக–அரசியல் உண்மைகளின் கண்ணாடி போல நிற்கும் கவிதைத்தொகுப்பு. இந்தக் கவிதைகளில் அழகான மென்மை இல்லை; அதன் பதிலாக காயத்திலிருந்து வரும் நேர்மையான குரல் உள்ளது. அதிகாரத்தின் ஆட்டம், பொய்மையான அரசியல் நாடகம், மரணங்களின்..
₹105 ₹110
ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரிகமும்
-5 %
திராவிடர்கள், சிந்துவெளியில் பயிர்த் தொழிலுக்கு அடிகோலி அதைப் பாங்குற வளர்த்து, மட்பாண்டம் வனைதல், துணி நெய்தல், வெண்கல ஏனங்களைச் சமைத்தல், நாடு, நகரம், வீடு, தெருக்கள், குளங்கள், மூடுசாக்கடைகள் அமைத்தல் போன்ற நனி சிறந்த நாகரிகங்களைக் கி.மு. 4000ஆம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டவர்கள். ஆரியர்கள் இந்நாட்ட..
₹219 ₹230
ஆன்ம வணிகன்
-5 %
தனது கடந்தகால சுயத்தை அறியும் பொருட்டு முன்பு மேற்கொண்ட பயணங்களின் பாதையில் மீண்டும் பயணிக்கும் கதைசொல்லி, தான் முன்பிம் அறிந்திராத ஒரு தீவில் தங்க நேர்கிறது. பண்டைய மரபுலிருந்து நவீனத்தூக்கு மாறிக்கொண்டிருக்கும் அந்தத் தீவின் விசித்திரமும் மர்மமுமான நிகழ்வுகளை அவர் பிந்தொடர்கிறார்...
₹333 ₹350
ஆன்ம்
-5 %
அரங்கனுடன் எல்லாப் பொழுதுகளும் மானசீகமாய் இருந்து வரும் ரம்யா வாசிப்பவர்கள் கண் பட்டுவிடக்கூடாது என எண்ணியோ என்னவோ அரங்களோடு சில பொழுதுகள் என அடக்கமாக தலைப்பு வைத்திருக்கிறார்."எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தை பட்டாலும் பழுத்தர் மனமிருக்கும் மோனத்தே" என்பார்கள் இவருடைய மனம் சதா சர்வ காலம் ஸ்ரீரங்கக் க..
₹475 ₹500
ஆம் நாம்
-5 %
எழுதுவதன் வழியாக எனக்கும் என் எழுத்துக்குமான இடைவெளியை குறைத்துக் கொண்டே இருப்பதுதான் எனக்கான நோக்கமாக இருக்கிறது. அது முதலில் நிகழ்வது கவிதைகளின் வழியாகவே. மரத்தோடு பேச நதியோட விளையாட காடுகளோடு நடைபோட... பாறைகளில் தனித்திருக்க... இப்படி இயற்கையோடு இணைய கவிதைகளே எனக்கு வழிகாட்டி. சசு மனிதனை மதிக்க ப..
₹152 ₹160
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
-5 %
வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க்களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில்..
₹309 ₹325
Showing 49 to 60 of 504 (42 Pages)