Publisher: எதிர் வெளியீடு
திட்டவட்டமான கருத்திலிருந்து திரவமாய் வழியும் காட்சிகளை நோக்கி, ஆளுமைகளில் குணங்களில் ஆட்படுவதிலிருந்து விடுபட்டு வெறும் பெயர்களை நோக்கி, நாரோ இழையோ இல் லாமல் விடுபூக்களையே, அருபமாலையாக்கிப் பார்க்கும் சொற்சித்திரங்களை நோக்கி, உக்கிரமும் சன்னதமும் கூடி, தன்போக்கிலேயே என்னைச் சுழித்து அழைத்துச்சென்ற ..
₹171 ₹180
Publisher: நூல் வனம்
களிப்பும் ஆவேசமுமாகப் பாய்ந்து கொண்டிருந்தாள் வைகை. அவளது இரு கரையிலும் எண்ணாயிரம் பாதங்கள் திருவிழாவில் பரபரத்துக்கொண்டிருந்தன...
₹214 ₹225
Publisher: உயிர் பதிப்பகம்
ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சினிமாவின் மீது பற்றும் ரசனையும் கொண்டவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கொடை. படமெடுத்தவரின் உள்ளிருந்து ஒலிக்கும் இதயத்துடிப்புடன் கூடிய தொனியோடு வெளியிலிருந்து அதே கரிசனத்தோடு இணையும் தேர்ந்த விமர்சகரின் குரல்தான் அதன் காரணம். ஒரு நீண்ட நேர்காணல் எனும் களப்பணியை மை..
₹333 ₹350
Publisher: எதிர் வெளியீடு
மனச்சிதைவு ஓர் உள்நோக்கிய, பின்நோக்கிய பயணம்.
இழந்ததை, தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரயத்தனம்.
- கோபிகிருஷ்ணன்..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
நவதாரளவாதத்திற்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. பணத்தைத் தவிர அதன் மனதில் எதுவும் இல்லை. மனிதர்கள் வெறுமனே சரக்குகளாகியிருந்தார்கள். யாரேனும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். யாரோ முடித்து வைக்கிறார்கள்...
₹379 ₹399
Publisher: PEN BIRD PUBLICATION
'பெரிய புராணம்' எனப்படும் திருத்தொண்டர் புராணம், கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட சைவ சமயப் பெருநூல் ஆகும்.
சைவத்தின் கருவூலமாக விளங்கும் இந்நூல் சிவபெருமானின் தொண்டில் திளைத்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையையும், அவர்களது அருட்செயல்களையும் விவரிக்கிறது. மேலும்,..
₹1,804 ₹1,899
Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்திய மக்கள் நடத்துகிற போராட்டங்கள் எனும் வானத்தில் ஓர் செந்தாரகையாக பேராசிரியர். ஜி.என். சாய்பாபா மிளிர்கிறார். இந்திய அரசு கட்டவிழ்த்து விடுகிற மிருக வெறி கொண்ட வன்முறையை எதிர்க்கிற மனித உரிமைகளுக்கான செயல்வீரராகவும் புரட்சியாளராகவும் மட்டுமின்றி மைய இந்தியாவின் காடுகளில் நிலம், நீர். காட்டின் மீ..
₹238 ₹250
Publisher: நூல் வனம்
ஈழத்தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் தன்மை, இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தின் விவரிப்பு மொழி இந்த இரு அம்சங்களைத் தனித்துவமாக்கிக்கொண்டவர் எழுத்தாளர் அகரமுதல்வன்...
₹257 ₹270
Publisher: நூல் வனம்
தெய்வீகன் ஈழத்தின் நினைவுகளையும் ஈழத் தமிழர்களின் வேதனைகளையும் மட்டும் எழுதினால்கூட அவர் ஈழத் தமிழ் இலக்கிய வரிசையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அதற்கான எல்லா சான்றுகளும் அவரது கதைகளில் தெளிவாகப் பதிந்துள்ளன...
₹171 ₹180
Publisher: நூல் வனம்
வறிய அடிமை கெராஸிமுக்கும் அவனது வளர்ப்பு நாய் முழூவுக்கும் இடையேயான உறவைப் பற்றிய இந்த நீள் கதை, எளிய அன்பின் மீதான சமூகத்தின் வன்முறையை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது...
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
இதிலிருக்கும் குறுங்கதைகளும் நுண்கதைகளும் வாசகனின் கற்பனையைத் துணைக்கு அழைத்துக்கொள்கிற சில அடிப்படை விதிகளை வைத்திருக்கின்றன. வெவ்வேறு மொழிதல் முறைகளை, இக்கதைகளில் முயன்றிருக்கிறார் தூயன்...
₹171 ₹180