Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புதுச்சேரி எனும் யூனியன் பிர்தேசம் தன்னுள் பல்வேறு மனிதர்களை நிலங்களை கொண்டுள்ளது வித்தியாசமான ஒரு நிலமாகவே தொடர்ந்து இருந்து வருகிரது தன்னை சுற்றி வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் பிரிந்து இருந்தாலும் அதன் அடையாலம் தமிழோ மலையாலமோ அல்லது தெலுங்கோ அல்லாமல் பிரெஞ்சாக இருக்கிறது இன்னும் அது பிரெஞ் நி..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பாலைவனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
முதல் அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் மீண்டும் புதி..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இரு நூல்களும் இந்தியத் தத்துவ வரலாற்றில் ஆதிக்கமும் அதிகாரமும் பெற்ற அத்வைத தத்துவத்தின் மூலாதார நூல்கள். இவ்விரு நூல்களின் பனுவல் உருவாக்க வரலாற்றை மீள்-உருவாக்கம் செய்வதன் வழியாக இந்தத் தத்துவத்தினுடைய சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத..
₹14 ₹15
புரிந்து கொள்ளுங்கள் சவார்க்கர் - காந்தியார் கோட்சே - ஆர்.எஸ்.எஸ்."கோல்வால்க்கரை முதலில் சந்தித்தபின், அவர் கூறியது ஓரளவுக்கு ஒரு பகுதி மட்டும் ஈர்க்கிற மாதிரி இருந்தது; ஆனாலும் அவர்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை என்று என்னிடம் கூறிய காந்தியார் கோல்வால்க்கரை இரண்டாவது மூன்றாவது முறை சந்தித்தபின், அவ..
₹29 ₹30
Publisher: இராசகுணா பதிப்பகம்
புலமை சுமந்த புயல்அணிகண்டேன்; நல்ல அழகுகண்டேன்; ஆக்கப் பணிகண்டேன்; கண்டேன்நற் பாங்கும்; - மணிகண்டன் பாடல்நூல் கண்டேன்; பயன்கண்டேன்; பைந்தமிழ்த்தாய் ஆடல்நூல் காணும் அரங்கு.புலமை சுமந்த புயல்-நூல், பா வாணர் வலமை விளைந்த வயல். -பாவலரேறு பெருஞ்சித்திரனார் ..
₹29 ₹30
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தந்தை, தாய், குழந்தை என ஓர் எளிய, வழக்கமான குடும்பம். பொதுவான கனவுகள், எதிர்பார்ப்புகள், பழக்கங்கள், நடவடிக்கைகள், எந்தவிதத்திலும் சராசரியிலிருந்து மாறுபடாத வாழ்க்கை.
திடீரென்று ஒருநாள், அந்த வீட்டுக் குழந்தை ஒரு புலிக்குட்டியோடு வந்துநிற்கிறது, 'இது இனிமே நம்மோடதான் இருக்கும்' என்கிறது, பெற்றோரைப் ..
₹67 ₹70
Publisher: போதி வனம்
பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்இன்று நாம் வாழும் காலம் நகல்களின் காலம். பழந்தமிழ்ச் சமூகத்தில் நிகழ்கலையாகத் தோற்றம் கொண்டுள்ள கூத்துக் கலையின் எச்சமாக, சாக்கையார் கூத்து, கணியான் கூத்து என்பனவற்றைப் போல இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தெருக் கூத்தும் தமிழனின் வீறார்ந்த மரபுக்கலையாக, புராதன தியேட்ட ராகப்..
₹114 ₹120
Publisher: நற்றிணை பதிப்பகம்
தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும் இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?
தலைமுறைகள் ..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த மனிதர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள். வேலை, படிப்பு, காதல், பாசம், திருமணம் எனப் பல அபிலாஷைகளும் ஊடாட்டங்களும் கொண்டவர்கள். நவீன வாழ்க்கைக் கும் பாரம்பரியத்துக்கும் இடையில் தடுமாறுபவர்கள். வசதிக்கும் வசதி யின்மைக்கும் இடையில் சிக்கிக் கொண்டவர்கள். உறவுசார்ந்த நெகிழ்ச்சி இருந்தாலும் அதை வெளி..
₹114 ₹120