Menu
Your Cart

Short Novel | குறுநாவல்

சுஜாதாவின் குறுநாவல்கள் (நான்காம் தொகுதி)
-5 % Out Of Stock
சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை. சுஜாதாவின் குறுநாவல்கள் (நான்காம்..
₹285 ₹300
சுஜாதாவின் குறுநாவல்கள் (முதல் தொகுதி
-5 % Out Of Stock
ஜமீலா (குறுநாவல்)
-5 %
நான் 1928ல் பிறந்தேன். தொழில் நுணுக்கப் பள்ளியிலும் கிர்கீஸிய விவசாயக் கல்லூரியிலும் கற்றுத் தேறினேன். நான் எழுத ஆரம்பித்தது 1953ல். இப்போது எனது கதைகளின் ஒரு தொகுதி ருஷ்ய மொழியில் மாஸ்கோவிலும் கிர்கீஸிய மொழியில் கிர்கீஸிய அரசாங்கப் பதிப்பகத்தாலும் வெளியிடப்படுகின்றது...
₹171 ₹180
டிடிடீ - அம்பர் இரண்டு மர்மங்கள்
-5 %
வெகுஜன எழுத்தின் வாசகர்களுக்குத் தீனியானது கணநேர பரபரப்பில் மனதை அமிழ்த்தி எடுக்க வேண்டும். நிறைவில் நீதிபோதனையும் மனதிற்கு மகிழ்வான முடிவும் அமைந்துவிட்டால் பரம திருப்தி. டீடீடியும் அம்பரும் அந்த வகையான படைப்புகள். இயற்கை வளங்களின் கள நிலவரம் கலவரமான நிலையில்தான் உள்ளது. அவற்றின் பின்னணியில் இரு கு..
₹295 ₹310
தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு)
-5 %
தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) :ல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப..
₹399 ₹420
திருப்பால்
-5 %
நாசுக்கான எதார்த்தவாத கதைகளிலும், கனவும் அழகியலும் கலந்த இலக்கிய எழுத்திலும் சஞ்சரித்து கிடந்தவனை முதன் முதலில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது ஜி.நாகராஜனின் எழுத்துக்கள்...
₹57 ₹60
தீர்ப்புகளின் காலம்
-5 %
.''ரொம்ப நாள் மனசிலே வச்சிருந்த கருமிசம் சாமி. எம்மொவள இப்படித்தானய்யா கொன்னுருப்பானுவ? அன்னைக்கி நாங்க எப்படித் துடிச்சொம் தெரியுமாய்யா? எம்மொவா கலகண்டரமாப் பேசி சிரிச்சி வெளையாடிக்கிட்டிருந்தப் புள்ள. ராத்திரி அவளுக்குக் கண்ணாளம்...அதுக்கு மின்னாடியே அவள வல்லடியா தூக்கிட்டுப்போயிக் கதறக்கறக் கொதறி..
₹143 ₹150
Showing 73 to 84 of 154 (13 Pages)