பகவத் கீதை ஏன்? எதற்காக?..
₹19 ₹20
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
தேவனூரு மகாதேவ அவர்களின் முக்கியமான படைப்பு 'பசித்தவர்கள்' (உடலாழம்), கன்னட மொழியின் மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாகக் ருதப்படுகிற இந்தக் குறுநாவல் நாவல் இலக்கியத்தில் ஒரு புதிய பரப்பையே உருவாக்கித் தந்துள்ளது. மனிதனுக்கிருக்கும் 'பசி' நாவலின் மையம் ஆகும். இப்பசிக்காகத் தலித் குடும்பத்தில..
₹109 ₹115
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பஷீர் நாவல்கள்வைக்கம் முகமது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர்.தீமை,சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடும் குறிப்பாகக் கோமாளிகள் ,மடையர்கள்,திருடர்கள்,குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாள..
₹590
Publisher: பயணி வெளியீடு
பாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்ப்பும் தீர்வும்இந்த தீர்ப்பை விரைந்து சென்று பாராட்டியவர்கள் அவர்களது அறியாமையைத்தான் வெளிப்படுத்தினர். சரி, தவறு/நீதி, அநீதி குறித்த கவலை அவர்களுக்கு இல்லை என்பதையே அவர்களின் இந்த உற்சாகம் வெளிப்படுத்தியது.-ஏ.ஜி.நூரானி..
₹33 ₹35
Publisher: இயற்கை வரலாறு அறக்கட்டளை
பாம்பு என்றால்?பாம்பு என்றால்… என்ற இந்நூல் எளிய, தெளிவான அறிவியல் தமிழில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. பாம்பின் இயற்கை வரலாற்றின் பல பரிமாணங்கள் துல்லியமாக அருமையான தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பல புதிய சொற்பிரயோகங்களை நான் கற்றுக் கொண்டேன். நூலின் தரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக 23ஆம் ப..
₹57 ₹60
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புதுச்சேரி எனும் யூனியன் பிர்தேசம் தன்னுள் பல்வேறு மனிதர்களை நிலங்களை கொண்டுள்ளது வித்தியாசமான ஒரு நிலமாகவே தொடர்ந்து இருந்து வருகிரது தன்னை சுற்றி வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் பிரிந்து இருந்தாலும் அதன் அடையாலம் தமிழோ மலையாலமோ அல்லது தெலுங்கோ அல்லாமல் பிரெஞ்சாக இருக்கிறது இன்னும் அது பிரெஞ் நி..
₹152 ₹160