Menu
Your Cart

தமிழர் வரலாறு

உறங்கா நகரம்: சென்னையின் இரவு வாழ்க்கை
-5 %
இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்..
₹105 ₹110
உலகப்பேரரசன் அருண்மொழிச்சோழன்
-5 % Out Of Stock
தமிழ்கூறும் நல்லுலகின் ஆகச்சிறந்த பேரரசன் அருண்மொழிச்சோழனின் வரலாற்றை தனித்தமிழ் மொழியில் அழகுறத் தொகுத்துள்ளார் ஆசிரியர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன். "படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிரும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய" என்ற தொல்..
₹143 ₹150
எரியும் பனிக்காடு(புதிய பதிப்பு) எரியும் பனிக்காடு(புதிய பதிப்பு)
-5 %
எரியும் பனிக்காடு(புதிய பதிப்பு) - தமிழில்- இரா.முருகவேள்:இந்நூல் கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்க காலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணைகளையும் தருகிறது...
₹285 ₹300
ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்
-5 %
கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவை..
₹143 ₹150
கங்கையில் இருந்து கூவம் வரை
-5 %
அடையாறு, கூவம் போன்ற அழகிய நதிகளைச் சாக்கடைகளாக்கி வேடிக்கை பார்த்தது சென்னை. வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பி, குப்பைத்தொட்டிகள் ஆக்கினார்கள் மக்கள். பொங்கிய பெருவெள்ளத்தில் நகரமே தவித்ததை வேடிக்கை பார்த்தன நதிகள். குப்பைகளோடு சேற்றையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் போட்டுச் சென்றது ..
₹114 ₹120
கரிகால் சோழன்
-5 %
நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன். மைசூர் குடகு மலையில் பிறந்த..
₹499 ₹525
காலந்தோரும் பிராமணியம்(எட்டு பாகங்கள்)
-5 %
காலந்தோரும் பிராமணியம்(எட்டு பாகங்கள்) - அருணன் :அரசியல் - பொருளாதாரப் பின்புலத்தில் பிராமணியம் முன்னிறுத்தப்படுகிறது. மேலும் இந்நூல் ஒரு இந்திய சமூக வரலாற்றுப் பெருநூலாகும். பிராமணீயம் ஒரு சமுதாய கட்டமைப்பு என்கிற முறையில் அதன் இயங்குநிலையை வேதகாலம் முதல் தற்காலம் வரை இது ஆராய்கிறது. வேதகாலம் முதல்..
₹1,900 ₹2,000
கிராமிய இசைக்கருவிகள் ஒரு பண்பாட்டு வரலாறு
-5 %
சுரமண்டலி என்ற ஒரு அற்புதமான இசைக்கருவி. யாழைப்போன்ற கருவி. வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரம் இசைக்கும்போது அக்கருவியை இசைப்பார்கள். இன்று அக்கோவிலில் உள்ள ஒருவருக்கும் அக்கருவியைப் பற்றித் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பல நாட்கள் தேடியலைந்தும் அக்கருவியைக் கண்டறிய முடியவில்லை. அண்மையில் காஞ்சி சங்கரமட..
₹124 ₹130
Showing 37 to 48 of 228 (19 Pages)