இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) வல்லரசிய வெறி பிடித்த பாசிச சப்பானின் கைகளில் சிக்கி சயாம் - பர்மா மரண இரயிலில் பாதை அமைக்க வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டு, சப்பானிய படைகளால் குரூரமாக வேலை வாங்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் தங்கள் இன்னுயிரை இழந்தனர். ஏறக்குறைய 150000 தமிழர்கள் உயிரிழந்தனர..
சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமைசாதியம், தீண்டாமை குறித்தும் இவற்றைக் களைந்த சமத்துவ சமூகம் சமைப்பது குறித்தும் ஆழ்ந்த அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் சனநாயகச் சிறந்தனை கொண்ட சாதாரண மக்களும் அவசியம் படித்தறிய வேண்டிய முக்கியமானதொரு நூல் இது. இந்த நோக்கில் விவாதிக்கவும், கருத்தளவிலும் செயலளவிலும் பங்கா..
இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரீகம். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுக்கு இணையான நாகரீகம். பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து.பொது கழிவு நீர்க் குழாய்கள் அமைத்த முதல் நாகரீகம். மன்னன், மத குருமார் என்று தனியாக ஒரு ஆளும் வர்க்கம் இன்றி, கோவில்கள், அரண்மனைகளென்று இல்லாமல் பொதுக் குளியலறை, பொதுக் கிண..
நொபோரு கராஷிமா (1933 – 2015) ஜப்பான் நாடு தந்த வரலாற்றுப் பேரறிஞர். தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆய்ந்து செழுமைப்படுத்திய பெருமைக்குரியவர். இந்திய வரலாற்றை வடபுலம், வடமொழி எனத் தேடிக் காண முயன்ற ஆய்வாளரிடையே தென்னிந்தியா, தமிழ் என்ற பண்பாட்டுக் களஞ்சியங்களின் வழியே காண முற்பட்டவர் க..
இந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. அடுக்கடுக்கான படிமங்களால் நம்மை முன்னும் பின்னும் அசைக்கிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட மருத்துவ முறைகளை ஒரு வரலாற்று நாவலில் உள்புகுத்தும் சாத்..