Publisher: கிழக்கு பதிப்பகம்
வழக்கமாக எல்லாக் கைதிகளுக்கும் வழங்கப்படும் ஓர் எண்தான். ஆனால் சவுக்கு சங்கரிடம் வந்து சேர்ந்த பிறகு 17182 எனும் எண் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுவதற்குக் காரணம் ஒன்றுதான். கொடும் குற்றம் எதுவும் புரிந்ததால் அல்ல, கேள்வி கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட எண் அது. உண்மை என்று தனக்குப் பட்டதை அதிகாரத..
₹181 ₹190
Publisher: நீலம் பதிப்பகம்
சாதி மீறி காதலித்ததற்காகவும் அதிகாரத்தை மீறியதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் வரலாறு, கதைகளாக மக்கள் மனங்களில் சேகரமாகியுள்ளன. இவை கடந்த கால வரலாற்றை நமக்குக் கடத்துகின்றன. இதை மொத்தமாக வாசிக்கும்போது சாதி எதிர்ப்பின் கலக வரலாற்றையும் ஆணவக் கொலைகளின் பண்பாட்டு வரலாற்றையும் அறிய முடியும்...
₹190 ₹200
Publisher: கோ.கேசவன் அறக்கட்டளை
நூல் தொகுப்புகள்:
1. தமிழ்ச்சமூக வரலாறு(இலக்கியம்),
2. தலித்தியம்,
3. மார்க்சியம்.
தோழர் கோ.கேசவன், 25 ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியர் இயக்கப் பொறுப்பாளராகவும் இயக்கப் போராட்டங்களை முன்னின்று நடத்துபவராகவும் இருந்தவர். சிறந்த கட்டுரையாளர்; நூலாசிரியர்; மேடைப் பேச்சாளர்; மொழி பெயர்ப்பாளர்; தொகுப்பாச..
₹1,260
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்திய ஊடகங்களிலும் சமூகத்திலும் சனாதனம் என்பது ஒரு பெரும் பேசும் பொருளாக ஆகியிருக்கிற இச்சூழ்நிலையில் சமூகச் சிந்தனையாளரும் கல்வியாளருமான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் சனாதனம் குறித்த அடிப்படையான விளக்கத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் அதை அழித்தொழிக்க வேண்டிய கட்டாயத்தையும் விலாவாரியாக விவர..
₹24 ₹25
Publisher: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
சமூக, பொருளாதாக, அரசியல் நீதியை வழங்க வேண்டுமென்று நம்பும் எந்த எதிர்கான அரசாங்கத்திற்கும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக இல்லை எனில், அது எவ்வாறு 39 சாத்தியம் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை"..
₹71 ₹75
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
குரலற்றவர்களின் உரிமைகளுக்காக தங்கள் ரத்தம்,வியர்வை,மற்றும் கண்ணீரை செலுத்தி, தனி மனிதராகவும், இயக்கமாகவும்,ஒரு நின்று தேசமெங்கும் போராடிய, போராடிக் கொண்டிருக்கும். சமூக நீதிப் போராளிகளின் குரலொலியையும், வாழ்வியல் பயணத்தையும் உங்கள் சிந்தையுள் சுவீகரிக்க உதவும் அரிய நூல் இது...!..
₹247 ₹260
Publisher: நவீன மித்ரா பப்ளிகேஷன்
பாபா சாஹேப் அம்பேத்கருடைய கருத்தியல் புரட்சி, தமிழ் சமூகத்தில் பரவலாக பேசப்பட்டதற்கு பெரியாரின் பங்கு முக்கியமாக அமைந்தது என்பது மாற்றுக் கருத்து இல்லை.
அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்த இட ஒதுக்கீடு கொள்கை இந்திய தேசத்தின் அடைபட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்டவர்களின் கண்களை அகலத் திறக்கச் செய்தது உண்மை...
₹228 ₹240
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
பெருமாள்முருகன்
இந்தியச் சாதி முறை..
₹90 ₹95