Publisher: அலைகள் வெளியீட்டகம்
இந்திய மக்கள் நடத்துகிற போராட்டங்கள் எனும் வானத்தில் ஓர் செந்தாரகையாக பேராசிரியர். ஜி.என். சாய்பாபா மிளிர்கிறார். இந்திய அரசு கட்டவிழ்த்து விடுகிற மிருக வெறி கொண்ட வன்முறையை எதிர்க்கிற மனித உரிமைகளுக்கான செயல்வீரராகவும் புரட்சியாளராகவும் மட்டுமின்றி மைய இந்தியாவின் காடுகளில் நிலம், நீர். காட்டின் மீ..
₹238 ₹250
Publisher: குலுங்கா நடையான்
விளமீன்களுடன் கூடிய ஆகழுத்தை அனைவருக்கும் பர்சனிக்கு ஆவல் கொள்ளும் ஒரு சிறுவனைப் பற்றிய நெடுங்கதை இவ அதவும் ஒரு கடைக்குள் அவற்றைப் படைத்தளிக்க விரும்புகிறான்.
ஆனால் கண்டுபிடிப்பு ரீதியான பயணத்தினாடே இறுகியாக அவள் தருக்கியல் ரீதியான வேறொரு புதிய ஆகாயக்கிற்கள் நழைக்கம் விடுகிறான். அங்க அவ்னும் ஒரு வி..
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.
இன்னாது இனன் இல்லூர் வாழ்தல் அதனினும் இன்ன்னாது இனியார்ப் பிரிவு...
₹1,511 ₹1,590
Publisher: களம் புதிது
உலகப் பறவைகளின் ஓசை எல்லாம் காதலிகளின் சம்மத ஒலிதானோ? என்ற நினைப்பில் பறவைகளைக் காதலிப்பது, குழந்தையின் காலில் முள் குத்தியதற்காக எல்லா முட்களின் நுனிகளையும் பூவின் இதழ்களாய் மாற்றி வைப்பது, காலிபாட்டில் பொறுக்கும் மனிதர்களின் நிசப்தத்தில் புத்தனைப் பார்ப்பது என்றபடியாக எழுத்தில் சஞ்சரித்து லயிக்கும..
₹190 ₹200
Publisher: நூல் வனம்
ஈழத்தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் தன்மை, இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தின் விவரிப்பு மொழி இந்த இரு அம்சங்களைத் தனித்துவமாக்கிக்கொண்டவர் எழுத்தாளர் அகரமுதல்வன்...
₹257 ₹270
Publisher: ஆழி பதிப்பகம்
அண்ணாவின் கலைப்பணி உயர்ந்ததா, அரசியல் தொண்டு உயர்ந்ததா, எனவும்-அண்ணாவின் சமுதாயக் கொள்கை உயர்ந்ததா, அரசியல் கொள்கை உயர்ந்ததா எனவும் அண்ணாவின் மேடைப் பேச்சு வல்லமை மிக்கதா, அவர் தீட்டிய எழுத்து வல்லமை மிக்கதா எனவும்- அண்ணாவின் பெரும்புகழுக்குக் காரணம் அவரது பேரறிவா, அன்றி அவரது தியாகமா, அன்றி அவரது ச..
₹285 ₹300
Publisher: நூல் வனம்
தெய்வீகன் ஈழத்தின் நினைவுகளையும் ஈழத் தமிழர்களின் வேதனைகளையும் மட்டும் எழுதினால்கூட அவர் ஈழத் தமிழ் இலக்கிய வரிசையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அதற்கான எல்லா சான்றுகளும் அவரது கதைகளில் தெளிவாகப் பதிந்துள்ளன...
₹171 ₹180
Publisher: தளபதி லெப். கேணல் வெளியீடு
சட்டம், மதக்கோட்பாடு, சம உரிமையின்மை, மூடா நம்பிக்கைகள், ஆணாதிக்கச் சமூக அமைப்பு, சீதனம்..
₹38 ₹40
Publisher: பன்முக மேடை பதிப்பகம்
சக்கையாகப் பிழிந்துவிட்டு மமதையோடு தெருவில் வீசி எறியப்பட்ட தேனடையில் ஒட்டிக்கொண்டிருக்கும் தேன், சொட்டு சொட்டாகத் தரையில் விழுவதைப் போல, இந்தச் சிறார்களுக்கு தன் கனவிலும்கூட இனிமை ஏதோ போனால் போகட்டுமென வறட்சியோடு வடிகிறது. கொடுங்கனவுகள் அவர்களுக்கு ஏன் வரவேண்டும்? அந்தச் சிறார்கள் இவைகள் குறித்தெல்..
₹333 ₹350
Publisher: பன்முக மேடை பதிப்பகம்
சக்கையாகப் பிழிந்துவிட்டு மமதையோடு தெருவில் வீசி எறியப்பட்ட தேனடையில் ஒட்டிக்கொண்டிருக்கும் தேன், சொட்டு சொட்டாகத் தரையில் விழுவதைப் போல, இந்தச் சிறார்களுக்கு தன் கனவிலும்கூட இனிமை ஏதோ போனால் போகட்டுமென வறட்சியோடு வடிகிறது. கொடுங்கனவுகள் அவர்களுக்கு ஏன் வரவேண்டும்? அந்தச் சிறார்கள் இவைகள் குறித்தெல்..
₹475 ₹500
Publisher: நூல் வனம்
வறிய அடிமை கெராஸிமுக்கும் அவனது வளர்ப்பு நாய் முழூவுக்கும் இடையேயான உறவைப் பற்றிய இந்த நீள் கதை, எளிய அன்பின் மீதான சமூகத்தின் வன்முறையை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது...
₹114 ₹120