Menu
Your Cart

2026 New Releases

காவியம்
-5 %
சம்ஸ்கிருத மரபின்படி இந்தியாவின் மூன்று அடிப்படைப் பெருங்காவியங்கள் ராமாயணம், மகாபாரதம், மற்றும் பிருஹத்கதா. மூன்று பெருங்கவிஞர்கள் வால்மீகி, வியாசன் மற்றும் குணாட்யன். அம்மூன்று காவியங்களில் இருந்தே பிற்காலக் காவியங்கள் எல்லாம் உருவாயின. குணாட்யரின் பெருங்காவியம் மற்ற இரண்டைவிடவும் பலமடங்கு பெரியத..
₹1,235 ₹1,300
காவிரிப்பூம்பட்டினம்
-5 %
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்குச் சிறப்பாகப் பூம்புகார் நகரம் விளங்கியது. தமிழகத்தின் தலைநகராகத் திகழும் சென்னை நகரத்தினையொத்த பரப்பும், செல்வ வளமும், மக்கட் பெருக்கமும் வாய்ந்த மூதூர் அக்காலத்தில் சோழர் தலைநகராக விளங்கிய காவிரிப் பூம்பட்டினம் எனக் கூ..
₹76 ₹80
காவூ (நாவல்) காவூ (நாவல்)
-5 %
வரலாறு என்பது வற்றாது ஓடிக்கொண்டு இருக்கும் நதியைப் போன்றது. அந்த நதியில் இருந்து ஒரு கை நீரை அள்ளி உங்களுக்குக் கொடுக்கிறேன். காவூ இளவரசியோ, மகாராணியோ இல்லை. அவளின் கதையான இந்த சமூகப்படைப்பில் காந்தி, ராஜாஜி, காஞ்சி பெரியவர், மூவலூர் ராமாமிர்த்தம் அம்மையார், நடிகர் ஜெமினி கணேசன், சேலம் மார்டன் தியே..
₹266 ₹280
கிருமி
-5 %
உலகம் யாவையும் கொடுங்கிருமி கண்டுழன்ற இருண்மைக் காலத்தில் புனையப்பட்ட பத்து மிக நீண்ட சிறுகதைகளின் கொத்து இப்புத்தகம். அந்த ஊரடங்கு தினங்களின் மந்தாரத்தையும் மன அழுத்தத்தையும் இவற்றின் பாத்திரங்கள் ஏந்தி நிற்கின்றன. சமூகம், வரலாறு, புராணம், விஞ்ஞானம், தத்துவம் எனப் பல நிறம் பூசியவை எனினும் இவற்றின் ..
₹437 ₹460
Showing 289 to 300 of 822 (69 Pages)